உலக செய்திகள்

WHO தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சலாந்து ) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறித்த ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் Maria van kerkhove தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சுகாதார ஸ்தாபனத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்று நோயியல் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உயிரே முக்கியம் ஒலிம்பிக் அல்ல

wpengine

வடகொரியாவின் யொங்பியோன் அணு ஆலை செயற்பாட்டிற்கு அமெரிக்கா கண்டனம்

wpengine

ஹகிபிஸ் புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine