உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

Update – மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலி விபத்து..



நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ. 17 ரக விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று இன்று(29) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தேகம இனிமங்கட பிரதேசத்திலேயே குறித்த இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் உறுதிப்படுத்தியிருந்தார்.

 

(rizmira)

Related posts

நானும் தந்தையும் ரஜினி ரசிகர்கள்; நாமல் வெளியிட்ட கருத்து

wpengine

யான் ஓயா வான் கதவுகள் அனைத்தும் இன்று(28) காலை முதல் திறப்பு…

wpengine

மனநிலையினை திடப்படுத்த மஹிந்த முயற்சி

wpengine