உள்நாட்டு செய்திகள்

UPDATE- கொழும்பில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள்..



கொழும்பு – கோட்டை செதம் வீதியில் கட்டிடம் ஒன்றில் இன்று(27) மாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

Update :- Sunday, August 27, 2017 4.47 Pm
——————————————————
கொழும்பு – கோட்டை செதம் வீதியில் கட்டிடம் ஒன்றில் தீப்பரவியுள்ளது.

 

(rizmira)

Related posts

குமார் குணரத்னத்திற்கு, ஆஸி குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம்…

wpengine

சஜின் வாஸ் வெளிநாடு செல்ல அனுமதி (Update)

wpengine

சுதந்திரக் கட்சி மஹிந்தையின் சொந்த சொத்தல்ல – நாமல்

wpengine