Top Story 1

TID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமா அதிபர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளை (19) ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்தவர் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

wpengine

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

wpengine

நாட்டை உலுக்கிய படுகொலை! சந்தேகநபர் கைது..!

wpengine