WannaCry மின்னஞ்சல் குறித்து இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு எச்சரிக்கை..
அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித் திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே குறித்த இந்த நடவடிக்கை...