(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது, தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (சமகி ஜன பலவேகய) ஆதரவு வழங்குவதாக குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியானது, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் மோசமான தோல்வியினை தழுவியமை காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள் இடம்பெற்று வருவதாக கட்சியின் உள்ளக...
(FASTNEWS | COLOMBO) – அமைச்சுப் பதவிகளை மீளவும் கையேற்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்....
ஐக்கிய தேசிய கட்சியானது, யானை சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்ற(31) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
புதிய அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று(07) இணைவதாக பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ள கருத்தை குறித்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார். நேற்று(06)இரவு தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சியின்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஆர்.எம்.ஹபீஸ் இராஜினாமா செய்துள்ள நிலையில் அப்பதவிக்கு திருகோணமலை மாவட் டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்குறித்த வழக்கு நேற்று(5)...
நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று மாலை...
இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்றுள்ளது. ஐ.தே.க...
வில்பத்து பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு, கட்சிக்கும் ஆதரவாக பத்திரிகையிலும், இணையத்தளங்களிலும், முகநூல் பக்கத்திலும் எழுதிய நண்பர்களுக்கும் மு.காவின் தலைவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (21) மாலை மு.காவின் தலைமைக் காரியாலயத்தில்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் 13 பேருக்கு இன்று புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றது. இந்த நீள் பட்டியலில், கட்சி உயர் பீட உறுப்பினர்களும் உள்ளடக்கப்படுவதாக தெரிய வருகின்ற நிலையில், அதற்கான செயலமர்வு...