(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதான அரசியல் முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அடுத்த வாரம் இடம்பெற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
(FASTGOSSIP | COLOMBO) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
(FASTNEWS | COLOMBO)- கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையே மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று(10) காலை 10.00 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக...
(FASTNEWS | COLOMBO)- ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வைக்கப்படும் வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றினை குறித்த கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சியின் வட்டாரத்...
(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(14) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்போது அரசியல் கூட்டணி மற்றும் சமகால அரசியல் நிலவரம்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும் என குறித்த கட்சியின் கட்டுப்பாட்டு செயலாளர் ரேனுக பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்....
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று(10) காலை பத்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர்...