இலங்கை கிரிக்கட் நிறுவனத் தலைவரின் தீர்மானம்…
(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கட் வீரர்கள் சுற்றுப்பயணங்களின் போது மதுபானம் அருந்தியுள்ளனரா என்பது குறித்து பரிசோதனை செய்ய இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். பரிசோதனையில் மதுபானம் அருந்தியுள்ளமை நிரூபிக்கப்பட்டால்...