தகவல் தெரிந்தால் வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை…
சவூதி அரேபியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு வேலைக்காக சென்று எவ்வித தகவல்களும் இன்றி இருக்கும் ஐவர் குறித்து அவர்களது உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....