வெளிநாட்டவர்களின் உதவியுடன் யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு
சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில்...