Tag : வீதி அபிவிருத்தி அதிகாரசபை

உள்நாட்டு செய்திகள்

அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவித்தல்…

wpengine
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கேட்டுள்ளனர். மழையுடனான வானிலை நிலவுகின்றபோது வேகமாக வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாரும், வாகனங்களை செலுத்தும்போது...
உள்நாட்டு செய்திகள்

களனி பாலத்திற்கு இடையிலான பகுதி கால வரையின்றி பூட்டு…

wpengine
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பெலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலத்திற்கு இடையிலான பகுதியை, இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது. புதிய களனி...