Tag : விளக்கமறியல்

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையில் பணியாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டபீட மாணவரை எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

மாத்தறை மாணவன் கொலை சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு…

wpengine
மாத்தறை – எலவேல்ல பகுதியில் மேலதிக வகுப்பிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாணவரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் எதிர்வரும் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...
உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக 15 மாணவர்கள் விளக்கமறியலில்…

wpengine
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று(25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த மாணவர்களை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு...
உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்…

wpengine
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்...
உள்நாட்டு செய்திகள்

நேவி சம்பத், எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2009 –...
உள்நாட்டு செய்திகள்

ஜொன்ஸ்டனுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

wpengine
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார். சதொசவிற்கு சொந்தமான 5 மில்லியனுக்கும்...
உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(06) பிள்ளையான் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்த்...
உள்நாட்டு செய்திகள்

குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குணரட்னம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி வரை விளக்கமறியலில்...
உள்நாட்டு செய்திகள்

கொலன்னாவ நகரசபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
கொலன்னாவ நகரசபைத் தலைவர் ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தின் போது, தாக்குதல் நடத்தியதாக, கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவுக்கு எதிராகவே...
உள்நாட்டு செய்திகள்

ஜனக பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் ஜனகவின் விளக்கமறியல் காலத்தை...
உள்நாட்டு செய்திகள்

ஜனகவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா கொலையின் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine
ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் வன்புணர்வு படுகொலையுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்படும் சமன் ஜயலத்தை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் கடத்தல் மன்னன் சித்தீகிற்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine
மாபெரும் போதைபொருள் வர்த்தகரான மொஹமட் சித்தீக் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கைக்கு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா பாலியல் படுகொலை தொடர்பில் மாணவன் விளக்கமறியலில்

wpengine
5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் பாலியல் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 17 வயதான பாடசாலை மாணவனை ஒக்டோபர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (riz)...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் ஒக்டோபர் 6ஆம் திகதி வரைக்கும் கொழும்பு கோட்டை மேலதிக நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது. (riz)...