அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய் – சிங்கள ராவய
நாளை மறுதினத்திற்கு முன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யாவிடின் மாபெரும் போரட்டமொன்றிற்கு தாம் தயார் என சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது. அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் கூறுகையில், வில்பத்து ...