முல்லைத்தீவு மக்களின் கசப்பான உணர்வுகளை மீட்க தாழ்வாகப் பறந்த விமானம்
விமானப் படையின் விமானமொன்று இன்று மதியம் 11.45 மணிக்கு மிகத்தாழ்வகப் பறந்து முல்லைத்தீவு மக்களின் கசப்பான நிகழ்வுகளை மீட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, விசுவமடு ஊடாக இரணைமடு நோக்கி இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான துருப்புக்காவி...