(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முந்தலம், செம்பட்ட பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்து உள்ளதுடன் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
கினிகத்தேனை களுகல – லக்ஷபான பிரதான வீதியில், கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் இன்று(09) அதிகாலை கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீதியில் வளைவு பகுதியில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து...
தனியார் பேரூந்துகளுக்கு உரிமை பத்திரம் மற்றும் வருவாய் உரிமைப் பத்திரம் இருந்து, அதில் பற்றுச் சீட்டுடன் பயணிக்கும் பயணி ஒருவர் விபத்துக்குள்ளாகினால் கட்டாயமாக காப்புறுதி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண சாலை...
தெற்கு அதிவேக வீதி இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடையில் இன்று(29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று கவிழ்ந்ததன்...
சிம்பாப்வே நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு...
எம்பிலிபிட்டி – இரத்தினபுரி வீதியில் நேற்று(19) பாரவூர்தியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிசார்...
குருணாகல், தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் டிபர் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த பேரூந்தில்...
பேருவலையில் இருந்து இன்று(19) காலை கடலுக்கு சென்ற படகு தொடரில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் சிலரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இருவரின்...
களுத்துறையில் இன்று புதன்கிழமை காலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தின் காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர். களுத்துறை கட்டுகுருந்தை, பயாகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து காலி,...
அமெரிக்காவின் ராணுவப் படை ஒன்று அரபு நாடான பக்ரைன் நாட்டில் முகாமிட்டுள்ளது. இதில் கடற்படை பிரிவில் இயங்கி வந்த 6 போர் விமானங்கள் அமெரிக்காவுக்கு திரும்பி சென்றன. 6 விமானங்களும் இங்கிலாந்தில் உள்ள ஷிலே...
கொழும்பு 07, டொரிங்டன் சதுக்கத்தின் அருகில் இன்று காலை பஸ் மற்றும் ஜீப் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பஸ் வண்டியில் பயணித்த 16 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்...
இந்தோனேஷியா ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமாத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து பற்றி மீட்புப்படையை...