போதைப்பொருள் குறித்த தகவல்களுக்காக விசேட பிரிவு…
ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக இன்று(18) முதல் விசேட பிரிவு ஒன்று இயங்கவுள்ளது. பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் இந்த பிரிவு இன்று காலை 6 மணி முதல் இயங்கவுள்ளதாக பொலிஸ்...