தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவுக்கு ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி...
ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல்வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் எதுவும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின்...
றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் மரணம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுர சேனாநாயக்க மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பலர் விசாரணை செய்யப்படவுள்ளனர். அநுர சேனாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனமான ராதாவின் நிதிமுறைக்கேடு தொடர்பில் குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் அதிகளவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராதா...
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடிய சந்தர்ப்பத்திலேயே அமெரிக்க வான் தாக்குதலுக்கு பலியாகியமை குறித்து வெளியாகிய...
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மீதொடமுல்லை காணி கொடுக்கல் வாங்கலில்...
இந்திய அணியின் கெப்டனாக இருந்து கொண்டு, விளையாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆதாயம் தரும் வகையில் செயல்பட்டது தொடர்பாக தோனியிடம் பி.சி.சி.ஐ விசாரணை நடத்தவுள்ளது. சீனிவாசனுக்கு பின் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தலைவராக டால்மியா...
யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ் – பூங்குடி தீவு மாணவி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர்...