Tag : வான் கதவுகள்

உள்நாட்டு செய்திகள்

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு…

wpengine
கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய...
உள்நாட்டு செய்திகள்

கலா வாவியின் வான் கதவுகள் 06 அடி வரை திறப்பு…

wpengine
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவியின் வான் கதவுகள் ஆறு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலா வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலா வாவி – அவுக்கண வீதி...
உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரத்தில் பல நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு…

wpengine
கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அதில் இருந்து...
உள்நாட்டு செய்திகள்

பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு…

wpengine
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று(05) காலை முதல் திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை வலய நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 10 வான்...
உள்நாட்டு செய்திகள்

தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு…

wpengine
தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த வான் கதவுகள் இரண்டு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...
உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு…

wpengine
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து பல நீர்த்தேக்கங்களினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயா நதியின் கீழ்ப்புற கரைகளில் வாழும்...