(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் கடற்படைத் தளபதி, ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திலும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக மார்ஷல் ஒப்...
(FASTNEWS|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இதற்கு முன்னர் குறித்த சம்பவம் தொடர்பில்...
(FASTNEWS|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு...
(FASTNEWS|COLOMBO) 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று(11) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். சம்பவம் தொடர்பில் அவர் கைது...