ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் தினத்தில் மாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(18) தனக்கு முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....