Tag : ரக்னா லங்கா நிறுவனம்

உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவுக்கு விளக்கமறியல்

wpengine
(FASTNEWS | COLOMBO) – ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(09) காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அரசு தீர்மானம்..

wpengine
ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓய்வு பெற்ற படையினரின் நலன்களுக்காக அந்நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிஸ்ஸங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine
எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணை செய்யவே இவர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தில் – ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine
ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 80 வீதமான...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

wpengine
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் சீருடையை மாற்றி சாதாரண உடையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பாதுகாப்பு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் கோத்தபாய பாரிய ஊழல், மோசடிகள் விசாரணைக்குழுவில்

wpengine
பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவரை இன்று(24) ஆணைக்குழு முன் அஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது....