யோஷித்த மீது மேலுமொரு வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். சுமார் 234...