Tag : மேல் மாகாண முதலமைச்சர்

உள்நாட்டு செய்திகள்

மகனை பாடசாலையில் சேர்க்க லஞ்சமாக தாயினை பாலியலுக்கு அழைத்த அதிபர்

wpengine
பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவுக்கு கிடைத்த தகவலை...
உள்நாட்டு செய்திகள்

பிரசன்னவுக்கும் மனைவிக்கும் சரீரப் பிணை

wpengine
குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். காணி ஒப்பந்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவ்விருவரும் நீதிமன்றத்தலில் ஆஜராகியுள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

பிரசன்னவையும் மனைவியையும் கைது செய்ய நீதிமன்றில் பிடியாணை உத்தரவு

wpengine
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் பிடியாணை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளது. வெல்லம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் சேற்று நிலமொன்றை அண்டிய பகுதிகளில்...
உள்நாட்டு செய்திகள்

நிதி மோசடி விசாரணை பிரிவிடமிருந்து பிரசன்னவுக்கு அழைப்பாணை

wpengine
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நாளை நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் 03 பேர் இணைந்து நடத்தும் தனியார் வியாபாரத்தின் ஒரு பங்குதாரரினால் மேற்கொள்ளப்பட்ட...
உள்நாட்டு செய்திகள்

முதலமைச்சர் பிரசன்னாவுக்கு எதிராக முறைப்பாடு

wpengine
காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்...