(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு...
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று(14) பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று(23) விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு கொஸ்வத்த...
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனமானது, தமது ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரிக்க தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த மனுவை மார்ச் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக...
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது....
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன, ஜனாதிபதி மைத்திரி முன்னிலை இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்....
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வருடம் HNDA மாணவர்கள் மீது பொலிஸாரினால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக...
வில்பத்து தேசிய வனாந்தரத்தில் குடியேற்றங்களை அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு ஜனவரி 7ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித்...
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் நவம்பர் 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. சிறு குற்றங்களுக்கும் பாரியளவிலான தண்டனைகள் வழங்கப்படுவதாக கொழும்பு மற்றும் தங்காலை நீதிமன்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்குறித்த வழக்கு நேற்று(5)...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இராணுவ நீதிமன்றில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையால் தனது பாராளுமன்ற உறுப்பினர்...