தென்கொரியாவைத் தொடர்ந்து தாய்லாந்துக்கு பரவிய மெர்ஸ்
தென்கொரியாவை அடுத்து தாய்லாந்திலும் 175 பேருக்கு மெர்ஸ் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மெர்ஸ் என்ற வைரஸ் நோய் தென்கொரியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர்...