கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி
கேகாலை ரன்வல பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமானது, லொரியுடன் இன்று அதிகாலை 4.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்...