Tag : மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம்

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்..

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெதமுல்லையில் டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கும் எதிரான வழக்கு விசாரணை 29ம் திகதி முதல்…

wpengine
ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கும் எதிரான வழக்கினை எதிர்வரும் 29ம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(19) தீர்மானித்துள்ளது....