மற்றுமொரு சுனாமிக்கான அறிகுறியா இந்த வறட்சி…?
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடல் நீர் ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் வாழ் உயிரினங்கள் கும்பல் கும்பலாக உயிரிழந்து மிதப்பதால் அந்தப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் 2004 ஆம் ஆண்டு சுனாமி...