முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபைக்குரிய கெப்...
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை குறித்தே கருணாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவிற்கு கருணா...
தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிர்ப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில்...
முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (23) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா இந்த...