Tag : மின்தடை குறித்து ஆராய விசேட குழு – ஜனாதிபதி

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்தடை குறித்து ஆராய விசேட குழு – ஜனாதிபதி

wpengine
நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், இது தொடர்பாக உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட குழுவொன்றினை நியமித்துள்ளார். இக்குறித்த குழுவில் அமைச்சர்களான...