பிரதமர் தலைமையில் எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு நாளை கூடுகிறது…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மாகாண சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு அரசியல் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் நாளை(20) பாராளுமன்றத்தில் கூடவுள்ளது. இதன்போது மாகாண...