அரசியல் கட்சிகளிடம் மஹிந்த கோரிக்கை…
மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள...