மருதானை நோக்கி பயணித்த ரயிலில் தீ விபத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட 325 ரயிலின் இயந்திரத்திலேயே இவ்வாறு...