மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு…
(FASTNEWS| COLOMBO)- பயன்பாட்டில் உள்ள மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்வதற்கான கால எல்லை இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள்...