பூஜித்தவிடம் சீ.ஐ.டி வாக்குமூலம்
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று(18) வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளது. நீதிமன்ற...