(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் நிலைய ஊழியர்களின் ஊடாக மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன்(15) இடைநிறுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை விடுத்து தபால்மா அதிபர் ரஞ்ஜித்...
பாடசாலை மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும் இணைந்து செயற்பட முடியவில்லை...
ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரது முகத்தில் குத்திய சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், மரியானா ரஜோய்...
பாராளுமன்றம் சென்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த 2௦15 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில்...
தேர்தல் காலப்பகுதியில் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பற்காக காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க இராணுவப் படை குழுக்கள் எந்நேரத்திலும் ஆயத்தமாக இருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பு...
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை(14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட்...
எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமாகவுள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன. இன்னும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினால், தேசிய அரசாங்கத்திற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க...
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன. மேலும் இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கள் இரண்டு கட்ட நடவடிக்கைகளாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் இன்று(3) கல்வி துறையுடன் தொடர்புடையவர்கள்...
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 60 சதவீதமான வேட்பாளர்களே இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்திருக்கின்ற நிலையில், எஞ்சிய வேட்பாளர்கள் நாளைய தினத்திற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் உள்ள...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிட்டுள்ள 2015 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத திட்டங்கள் இருப்பதாக அதிகமாக பெரும்பான்மை கட்சிகள் அறிவித்துள்ளன. அதாவது; கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐதேக ஏற்க மறுத்துள்ளதை அடுத்து ஜேவிபி இவ்விஞ்ஞாபனத்தை...
இம்முறை தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியில்லை எனவும், கட்சியை சுற்றி பெரிய மக்கள் கூட்டம் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய...