பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…
பேருவலையில் இருந்து இன்று(19) காலை கடலுக்கு சென்ற படகு தொடரில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் சிலரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இருவரின்...