இலங்கை பட்டிமன்றில் கலக்க வருகிறார் பாப்பையா…
தமிழ் பேசும் அனைவருக்கும் நன்கு பரீட்சயமான பட்டிமன்றங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சமுதாய முன்னேற்றத்துக்கு துணையாக இருப்பது அறிவியலே!.. ஆண்மீகமே!…...