Tag : பூஜித் ஜயசுந்தர

உள்நாட்டு செய்திகள்

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழு முன்னிலையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை

wpengine
(FASTNEWS|COLOMBO) – கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் இன்று(03) மீண்டும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (update)

wpengine
(FASTNEWS|COLOMBO) – தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று(24)...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

சட்டமா அதிபர், பூஜித்திற்கும் ஹேமசிறிக்கும் எதிராக முழுமையான நீதியரசர்கள் குழுவொன்றினை கோரியது

wpengine
(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு இன்று(31) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொலிஸ்மா அதிபர் பூஜித் தொடர்பில் முழுமையான குற்றவியல் விசாரணை

wpengine
(FASTNEWS | COLOMBO) – பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் விரைவில் முழுமையான குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு அறியப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நடந்து கொள்ளும் விதம் சரியில்லை… பொலிஸ் குறித்து நம்பிக்கை இல்லாது போயுள்ளது – அமைச்சரவையில் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபர் குறித்து சீற்றம்…

wpengine
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது, அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், நேற்று(02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அவர் மீதான கடுமையான விமர்சனங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தாரெனத் தகவல்கள்...
உள்நாட்டு செய்திகள்

சதித் திட்டம் சம்பவம் தொடர்பில் தன்னிடமும் சில தகவல்கள் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு..

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும், கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமளிக்க எந்த நேரத்திலும் தான் தயாராகவிருப்பதாக...