புகையிரத விபத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு…
மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்...