சபாநாயகரால் பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் பொய்யானது…
சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்று(21) அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி...