Tag : பிரதமர் ரணில் விக்ரமசிங்க

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மக்கள் ஆணையின்படி தான் தீர்மானம் எடுக்க முன்னர் தீர்மானத்தை எடுக்குமாறும், ஜனாதிபதி பிரதமருக்கு தெரிவிப்பு..

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று(13) இரவு ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விஷேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மாலிக் சமரவிக்ரம,...
உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க தயார் என பிரதமர் அறிவிப்பு..

wpengine
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக பிரதமர் செயலகம் வௌியிட்டுள்ள...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்துக்களை அறிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆவல்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் மேற்குறித்த இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் இன்று சீனா விஜயம்

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(06) சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மங்கள சமரவீர, சரத் அமுணுகம, நிமல் சிறிபாலடி சில்வா, சஜித் பிரேமதாஸ, மலிக் சமரவிக்ரம மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும் இந்த விஜயத்தில்...
உள்நாட்டு செய்திகள்

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

wpengine
சில செய்திகளை வெளியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சுவிஸர்லாந்து விஜயம்

wpengine
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(19) அதிகாலை சுவிஸர்லாந்து நோக்கி பயணமானார். இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 349 என்ற...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நாளை நாடாளுமன்றில் விசேட உரை

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுன்றில் நாளை (09) விசேட உரையாற்றவுள்ளனர். புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான யோசனைத் திட்டம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறிப்பாக முழு நாடாளுமன்றையுமே...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் ஆடையின்றி செல்ல வேண்டிய நிலை வெகுவிரைவில் – ஞானசார தேரர்

wpengine
இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் நாட்டு மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு பொதுபல சேனா அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் பொதுச்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் உறுதிமொழி தவறினால் அரசிற்கு சிவப்பு சமிக்ஞை தான் – ஜே.வி.பி

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதி மொழிகளை சரிவர நிறைவேற்ற தவறினால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச தனியார் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய எழுத்து மூல...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட மாட்டோம் – பிரதமர்

wpengine
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் விஷேட உரையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். பொறுப்பு மிக்க தொழிற்சங்கமான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் பொருளாதாரக் கொள்கையினை தோற்கடிப்போம் – அனுர

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை தோற்கடிக்க வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியோரினால்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹில்டன் பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்ய பிரதமர் பணிப்பு

wpengine
ஹில்டன் பணிப்பாளர் சபையை பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இலங்கையின் முதனிலை ஹோட்டல்களில் ஒன்றான ஹில்டன் ஹோட்டலின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு பிரதமர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். இன்னும் அலரி மாளிகைக்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் விஷேட உரை இன்று

wpengine
புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(05) விசேட உரையாற்றவுள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு...
உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து ஆராய பிரதமரினால் குழு

wpengine
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.என்.டீ.ஏ (HNDA) மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார். கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள் விடயம்...
உள்நாட்டு செய்திகள்

பிரதமரினால் நாடாளுமன்றில் விஷேட உரை

wpengine
எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பிலேயே அவர் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்....