(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(19) மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று(17) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிற்பகல் நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகினது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(16) காலை முன்னிலையான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மீண்டும் இன்று(16)...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தாயான ஹேமா பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் துணைத் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே நேற்று(10) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கமின்றி...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை எஹிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக கைது செய்து விளக்கமறியலில் வைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக ஐக்கிய...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து இன்று(04) மீளவும் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இந்து...
(FASTGOSSIP | COLOMBO) – முஸ்லிம் அமைச்சர்கள் பதவி இராஜினாமா செய்ததன் பின்னர் குறித்த பதவி வெற்றிடங்களுக்கு மூன்று பதில் அமைச்சர்களை நியமித்திருப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி...
(FASTNEWS | COLOMBO) – கடந்த 21 – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக தேசிய சங்க சம்மேளனத்தால், இன்று(14)...
(FASTGOSSIP | COLOMBO) – தீவிரவாதத் தாக்குதல் இத்துடன் நிறைவடைந்து விட்டதாக என்ன முடியாதுள்ளதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை...
(FASTNEWS| COLOMBO)- ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் இன்று(02) இந்தியா – திருமலை விஜயமாகியுள்ளார். பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும்...
கடந்த ஆண்டின் சவால்களை முறியடித்து மக்கள் இறையாண்மையை உறுதிப்படுத்தியவாறு புத்தாண்டை வரவேற்க முடிகின்றமை இலங்கையர் பெற்ற வெற்றியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(28) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில் கண்டறிவது விஜயத்தின் நோக்கமாகும். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர்...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(28) அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவிருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...