(ஃபாஸ்ட் நியூஸ் | திஸ்ஸமஹாராம) – எங்கள் அரசாங்கத்தின் கீழ் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை இரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு, நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு ஒன்று பாராளுமன்றத்தில் இன்று(16) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(16) மதியம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு குறித்து கலந்துரையாடவே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது....
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில், மஹிந்த தரப்பிலிருந்து ஐந்து பேரும் ரணில் தரப்பிலிருந்து ஐந்து பேருமென, பாராளுமன்ற...
பாராளுமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கபப்ட்டுள்ள நிலையில், அதனை ஒருபோதும் யாராலும் நிறுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ‘இந்தியா டுடே’ எனும் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளளார். அவ்வாறே,...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் கீழே விழுந்ததாகவும், அது கெட்ட சகுனம் என்றும் இணையத்தளத்தினூடாக வைரலாக பரவி வரும் புகைப்படத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் நடந்தது...
எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று(30) காலை சந்தித்துள்ளார். ஆர்.சம்பந்தன், பிரதமரை விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது....