ஞாயிறண்டு சரணடைந்த ஞானசாரருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்
தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது களுத்துறை, வெலிபென்ன பிரதேச வீடொன்றில்...