பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று(20) பிற்பகல் 3.30க்கு மீண்டும் கூடவுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை...