மனு தொடர்பிலான தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு கோரிக்கை..
பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் மனு விசாரணைகளது தீர்ப்பினை விரைவாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...