எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தடை…
எதிர்வரும் 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை, நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக...