பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் கூடுகிறது..
பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது. கடந்த 2018 நவம்பர் மாதம் 14, 15...