அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு…
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் இராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல்...